நாய்கள் தொல்லை

Update: 2022-07-31 12:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. பகலில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களை கடிக்க துரத்துவதால் சாலையில் செல்ல அச்சப்படுகிறார்கள். வாகனஓட்டிகளை இரவு நேரங்களில்  துரத்துவதால் கீழே விழுந்து விபத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்