தொல்லை கொடுக்கும் பன்றிகள்

Update: 2022-07-30 15:10 GMT

திண்டுக்கல்லை அடுத்த பொன்னிமாந்துறை பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் அவை கழிவுநீரில் புரண்டு தெருக்களில் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே தொல்லை கொடுக்கும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்