கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?

Update: 2022-07-26 11:20 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரவுநேரங்களில் சிலர் மதுகுடித்துவிட்டு பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். காலையில் கல்வி பயில பள்ளிக்கு வரும் மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப்பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி தேவையின்றி உள்ளே நுழைபவர்களை  தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ்குமார், பரமக்குடி.

மேலும் செய்திகள்