நோய் பரவும் அபாயம்

Update: 2023-09-20 12:06 GMT
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி பகுதியில் காலி மனைகள் உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அந்த இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்க நிற்கிறது. இதனால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்