தூர்வார வேண்டும்

Update: 2023-09-17 17:54 GMT

பவானி ஆண்டிகுளம் ஊராட்சியில் ஊர் பொதுக்கிணறு உள்ளது. இந்த கிணற்றை தூர்வாராததால் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தும் மக்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கிணற்றை தூர்வாரி மாசடைந்த நீரை வெளியேற்றுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படும். உடனே கிணற்றை தூர்வார அதிகாரிகள் முன்வருவார்களா

மேலும் செய்திகள்