நாய்கள் தொல்லை

Update: 2023-09-17 14:07 GMT

ராமநாதபுரம் பகுதியில் வீட்டில் வளர்க்கும் நாய்களை இரவு நேரங்களில் வெளியே திறந்து விட்டுவிடுகின்றனர். இந்த நாய்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று கடித்து வருகின்றது. இதுகுறித்து நாய் உரிமையாளர்களிடம் முறையீட்டும் கண்டுகொள்வதில்லை. எனவே இரவு நேரத்தில் நாய்களை வெளியே விடுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்