வாய்க்காலை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகள்

Update: 2023-09-17 11:30 GMT

திருச்சி மாநகராட்சி 30-வது வார்டுக்கு உட்பட்ட பாலக்கரை உய்யங்கொண்டான் வாய்க்காலில் ஆகாய தாமரைகள் அதிக அளவில் முளைத்துள்ளன. இதனால் இந்த வாய்க்காலில் தண்ணீர் செல்ல வழியின்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்