சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2023-09-13 17:14 GMT

வீரபாண்டி அருகே உள்ள வயல்பட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை மேற்கூரை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், நிழற்குடைக்கு வெளியே வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படும்  நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிழற்குடையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி