சிதிலமடைந்த படிக்கட்டுகள்

Update: 2023-09-13 11:39 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சிரங்கி பகுதியில் வழியாக செல்லும் புகழூர் வாய்க்காலில் அந்த பகுதி பொதுமக்களின் நலன் கருதி குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் படிக்கட்டுகள் கட்டப்பட்டது. தற்போது இந்த படிகட்டுகள் சிதிலமடைந்து உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி