பயணிகள் நிழற்குடை அமைக்கலாமே

Update: 2023-09-06 18:26 GMT
விருத்தாசலம் செல்லும் சாலை சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் கால் கடுக்க நிற்கும் நிலை உள்ளதால், சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்