காய்ந்த மரத்தால் ஆபத்து

Update: 2023-09-03 13:20 GMT

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் பட்டுப்போன அகற்றப்படாமல் உள்ளது. காற்று வேகமாக வீசும்போது காய்ந்த மரத்தின் கிளைகள் நடைபயிற்சி செல்பவர்கள் மீது விழும் அபாயம் உள்ளது. இதனால் நடைபயிற்சி செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே பட்டுப்போன மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்