தெருநாய்கள் தொல்லை

Update: 2023-09-03 13:18 GMT

ராமநாபுரம், பீளமேடு பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் போக்குவரத்து இடையூறாக சாலையில் படுத்திருப்பதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று அச்சுறுத்தி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்