தெருநாய்கள் தொல்லை

Update: 2023-08-30 15:47 GMT

சித்தோடு பேரூராட்சி பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுகின்றன. பொதுமக்களை துரத்தி சென்று வருகின்றன. இதனால் அச்சத்தில் உள்ளனர். வாகனங்களில் செல்பவர்களையும் விட்டுவைப்பதில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்