பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2023-08-20 17:05 GMT

சித்தையன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்