பூட்டிக்கிடக்கும் பொதுக்கழிவறை

Update: 2023-08-20 11:35 GMT

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொதுக்கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை அமைக்கப்பட்டு, பல மாதங்கள் கடந்தும் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்