உடைந்த மதகு

Update: 2023-08-13 11:41 GMT
உடைந்த மதகு
  • whatsapp icon

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், இ.பாதர்பேட்டை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட உப்பு வாரியில் சேர்வைக்காரன்பட்டி அருகில் சிக்கத்தமுர் வழி நீர்த்தேக்க அணையின் மதகு உடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த அணையில் மழைபெய்யும்போது நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த மதகுகளை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்