கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்னிலையில் சமுதாய சுகாதார வளாகம் கட்டுப்பட்டுள்ளது. ஆனால் இந்த சுகாதார வளாகம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.