தெருநாய்கள் தொல்லை

Update: 2023-07-26 15:58 GMT

மதுரை   84-வது வார்டு சித்தி விநாயகர் கோவில் தெருவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், நடைபாதையினருக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் விதமாக அவர்களை துரத்துகிறது. இதனால் பொதுமக்கள் வீதிகளுக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்