தெருநாய்கள் தொல்லை

Update: 2023-07-12 16:56 GMT

ஆத்தூர் சவேரியார் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் தனியாக யாரும் நடந்து செல்ல முடியவில்லை. அதுமட்டுமின்றி பகலில் கூட குழந்தைகள் தெருவில் விளையாடுவதற்கு பயமாக இருக்கிறது. எனவே தெருநாய்களின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்