பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2023-07-02 17:20 GMT

செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை பழைய பஸ் நிலையத்திலும் அதனை சுற்றியுள்ள பஸ் நிறுத்த பகுதிகளிலும் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்