நாய்கள் தொல்லை

Update: 2023-06-18 16:48 GMT
மதுரை மாவட்டம் சின்ன வாகைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் இந்த நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் துரத்துவதால் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்