பயணிகள் நிழற்குடை

Update: 2023-06-07 10:21 GMT

ஆனைமலையை அடுத்த அம்பராம்பாளையம் சுங்கத்தில் பொள்ளாச்சி ரோடு, ஆனைமலை ரோடு, மீனாட்சிபுரம் ரோடு ஆகியவற்றின் மும்முனை சந்திப்பு பகுதி உள்ளது. இங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லாததால் பயணிகள் நீண்ட நேரம் வெயில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் உயர்மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் பஸ்சில் வருபவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அம்பராம்பாளையம் சுங்கத்தில் நிழற்குடை மற்றும் உயர்மின்விளக்கு வசதி செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்