நிழற்குடை அமைப்பது அவசியம்

Update: 2023-06-04 15:17 GMT
மேல்மலையனூர் தாலுகா வளத்தி கூட்டுரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். இதன் காரணமாக குழந்தைகள், வயதானவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்