படித்துறை சீரமைக்கப்படுமா?

Update: 2023-06-04 07:37 GMT

பூதப்பாண்டி அரசு கால்நடை மருத்துவமனையின் பின்புறம் பழையாறு பாய்கிறது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த ஆற்றில் குளிப்பதற்காக படித்துறை வசதியும் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி பொதுமக்கள் படித்துறையை பயன்படுத்தி வந்தனர். கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்தில் படித்து சேதடைந்தது. இதையடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி முடியாத நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த படித்துறையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணசாமி, பூதப்பாண்டி.

மேலும் செய்திகள்