கட்டிடம் அகற்றப்படுமா?

Update: 2023-05-31 14:49 GMT

அந்தியூர் ஒன்றியம் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணமார் கோவில் வீதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பாழடைந்த கட்டிடம் பாதி இடிந்த நிலையில் காணப்படுகிறது. இது எப்போது வேண்டுமானாலும் கீழே இடிந்து விழலாம். அப்போது அந்த வீதி வழியாக செல்பவர்கள் மீது விழுந்தால் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த கட்டிடத்தை உடனே அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்