பள்ளிக்கு சுற்றுச்சுவர் அவசியம்

Update: 2023-05-31 14:08 GMT
பெண்ணாடம் சோழன் நகர் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் சிலர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து மது குடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தவிர்க்க பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

மயான வசதி