ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-05-31 09:24 GMT

திங்கள்சந்தையில் புதிதாக பஸ்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் உள்புறமும், வெளிப்புறமும் கடைகள் உள்ளன. இந்த கடை வியாபாரிகள் பொருட்கள் பயணிகளின் நடைபாதை, படிக்கட்டுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள், மாணவ-மாணவிகள், முதியார்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேஸ்வரி, திங்கள்சந்தை.

மேலும் செய்திகள்