நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-05-31 08:08 GMT

சீதப்பால் பாலத்தில் இருந்து தாழக்குடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் புத்தானாறு கால்வாய் செல்கிறது. தற்போது இந்த கால்வாயின் கரைப்பகுதி சாலை வரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை பாதுகாக்க கால்வாயொரத்தில் பக்கச்சுவரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

மேலும் செய்திகள்