குரங்குகள் தொல்லை

Update: 2023-05-28 17:52 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த குரங்குகள் பொதுமக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்