நாய்கள் தொல்லை

Update: 2023-05-28 16:11 GMT
வளவனூர் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவதால், அவர்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலையும் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்