சேதமடைந்துள்ள அங்கன்வாடி மையம்

Update: 2023-05-24 17:16 GMT

மொடக்குறிச்சி அருகே பெரியசெட்டிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையம் கதவு இல்லாமல் திறந்தபடியும், சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்த நிலையிலும் காணப்படுகிறது. மேலும் ஜன்னல் கதவும் உடைந்து சாக்குப்பை வைத்து கட்டியுள்ளார்கள். இதனால் மழை காலங்களில் ஒழுகி அரிசி, பருப்பு நனைந்து வீணாகும் அவல நிைல உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்