அரசு மேல்நிலைப்பள்ளி வேண்டும்

Update: 2023-05-24 16:27 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி முதல் நிலை நகராட்சியாக உள்ளது. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவர்கள் மேல்படிப்பிற்கான வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்