விஷப்பூச்சிகள் நடமாட்டம்

Update: 2023-05-21 15:40 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் சில நாட்களாக பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதிகளில் அதிகம் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்