தெருநாய்கள் தொல்லை

Update: 2023-05-21 07:59 GMT

தெருநாய்கள் தொல்லை

வடக்கு தாமரைக்குளம் பகுதியில் தெரு வீதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், தெருக்களில் வாகனகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டுவதும், கடிக்கவும் செய்கிறது. இதனால், தெருக்களில் செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே, தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஷ், வடக்கு தாமரைகுளம்.

மேலும் செய்திகள்