நாய்கள் தொல்லை

Update: 2023-05-17 17:56 GMT
வளவனூர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவை சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகி வருகிறது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளையும் நாய்கள் விரட்டி, விரட்டி கடிக்கின்றன. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்