நடவடிக்கை தேவை

Update: 2023-05-17 06:43 GMT

நடவடிக்கை தேவை

நாகர்கோவிலில் இருந்து தடம் எண் 33 என்ற அரசு பஸ் தாழக்குடி தேருக்கு சென்று வருகிறது. விவசாயிகள் விளைபொருட்கள் கொண்டு செல்வதற்கு வசதியாக இந்த பஸ்சில் இடவசதி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அதில் அதிகளவு பயணிகள் அமர்ந்து செல்ல இயலாது. ஆனால், தற்போது விவசாயிகள் விளை பொருட்களை தங்களுக்கு சொந்தமான வாகனங்களில் கொண்டு செல்வதால் பஸ்சை பயன்படுத்துவதில்லை. எனவே, அந்த பஸ்சை பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.நடராஜ பிள்ளை, தாழக்குடி.9487411604. (படம் உண்டு)

மேலும் செய்திகள்