கடிக்க வரும் தெருநாய்கள்

Update: 2023-05-14 18:11 GMT

திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்