வழிகாட்டி பலகை

Update: 2023-05-14 17:34 GMT

சென்னிமலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் நகரத்தின் முக்கிய பகுதிகளில் ஊர் வழிகாட்டி பலகைகள் இல்லை. இதனால் புதிதாக வருபவர்கள் குழப்பம் அடைகின்றனர். எனவே நகரத்தில் முக்கிய பகுதிகளில் வழிகாட்டி பலகை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்