சார்பதிவாளர் அலுவலகத்தில் இருக்கை வசதி தேவை

Update: 2023-05-14 16:23 GMT
வளவனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அமருவதற்கு இருக்கை வசதி இல்லை. இதனால் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் கால்கடுக்க காத்து நிற்கின்றனர். மேலும் இங்குள்ள கழிப்பறைகளும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இருக்கை வசதியும், தூய்மையான கழிப்பறை வசதியும் செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்