பாலத்தில் இரும்புக்கம்பி சேதம்

Update: 2023-05-14 16:22 GMT
மேல்சேவூர்-கொங்கரப்பட்டு பகுதியை இணைக்கும் சங்கராபரணி ஆற்று பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த பாலத்தில் உள்ள இரும்புக்கம்பி உடைந்துள்ளது. இதனால் பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே செல்கி்ன்றனர். எனவே சேதமடைந்த இரும்புக்கம்பியை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்