தூர்வார வேண்டும்

Update: 2023-05-14 07:29 GMT

புத்தேரியில் உள்ள பூச்சான்குளம் மற்றும் புத்தேரி பெரியகுளம் தூர்வாரப்பாடாமல் உள்ளது. இதனால், செடிகள், ஆகாய தாமரைகள் வளர்ந்தும், கழிவுகள் கொட்டப்பட்டும் காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஹரிணி ஜெயா, இறச்சகுளம்.

மேலும் செய்திகள்