சாலையோரம் கிடக்கும் ஊர் வழிகாட்டி பெயர் பலகை

Update: 2023-05-10 13:13 GMT
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பிராதான சாலையோரம் திருவானைக்காவல் செல்லும் வழி என்ற ஊர் பெயர் பலகை அப்பகுதியில் சாலையோரம் குப்பையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திருவானைக்காவலுக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊர்பெயர் பலகையை எடுத்து சரியான இடத்தில் வாகன ஓட்டிகள் பார்ப்பது போல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னளர்.

மேலும் செய்திகள்