சேதமடைந்த ஏரி மதகுகள்

Update: 2023-05-03 18:27 GMT
திருவெண்ணெய்நல்லூர் தாலுகா தி.கொளத்தூர் கிராமத்தில் பாசன ஏரியின் மதகுகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் ஏாி நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த ஏரி மதகுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்பதே அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்