நாய்கள் தொல்லை

Update: 2023-04-30 15:03 GMT
ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகர் 9வது தெருவில் தெரு நாய்கள் அதிக அளவில் சாலையில் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரத்தில் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளை கடித்து குதறி உண்பது மட்டுமல்லாமல், சாலை செல்பவர்களையும் அச்சுறுத்துகிறது. இதனால் கோழி மற்றும் கால்நடைகள் வளர்ப்பவர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்