'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-04-30 14:34 GMT

பவானிசாகர் அருகே இக்கரை நெகமம் ஊராட்சியில் ஆண்களுக்கென பொதுக் கழிப்பிடம் உள்ளது. இது சுகாதாரமின்றி காணப்படுகிறது. இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் ஆண்கள் அவதிப்பட்டு் வருகிறார்கள். எனவே இதனை பராமரித்து பயன்பாட்டு்க்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கழிப்பிடம் சுத்தம் செய்யப்பட்டு் பயன்பாட்டு்க்கு விடப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்