ஔிராத தெருவிளக்கு

Update: 2023-04-30 09:35 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வ.உ.சி. தெருவில் குற்றாலநாதர் கோவில் அருகில் உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து கிடப்பதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்