நாய்கள் தொல்லை

Update: 2023-04-26 11:42 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் நாய்கள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்