தெருநாய்கள் தொல்லை

Update: 2023-04-26 11:29 GMT

தெருநாய்கள் தொல்லை

திருப்பூர் வடக்கு பாண்டியன்நகர் கருப்பராயன் கோவில் 2-ம் வீதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வீதியில் அவ்வழியாக செல்வோர்களை துரத்தியும் கடித்தும் வருகின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஹரிராஜீ

பாண்டியன்நகர்

7708968996

மேலும் செய்திகள்