நிழற்குடை அமைப்பது அவசியம்

Update: 2023-04-23 18:10 GMT
விழுப்புரம் மாவட்டம் காணை அருகே கோழிப்பட்டு கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் கிராம மக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்லும் நிலை உள்ளது. இ்தனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்