இரும்புக்கம்பிகளால் அச்சம்

Update: 2023-04-23 18:10 GMT
விழுப்புரம் அருகே கோலியனூர்-கும்பகோணம் சாலையில் ஆழங்கால் பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு இரும்புக்கம்பிகள் வெளியே நீட்டியபடி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்